தீ பிடித்து எாிந்து நாசமான பெக்கோ வாகனம், வவுனியா நகரசபையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தீ பிடித்து எாிந்து நாசமான பெக்கோ வாகனம், வவுனியா நகரசபையில் சம்பவம்..

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெக்கோ வாகனம் திடீரென தீப்பிடித்து எாிந்த நிலையில் தீயணைப்பு பிாிவினா் உடனடியாக தீணை அணைத்துள்ளனா். 

எனினும் வாகனம் முற்றாக எாிந்து நாசமாகியிருக்கின்றது. இந்நிலையில் மின் ஒழுக்கு காரணமாகவே வாக னத்தில் தீ பிடித்ததாக கூறப்படுகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு