“தவளையும் தன் வாயால் கெடும்..” சுரேன் ராகவனுக்கும் இது பொருந்துமா..?

ஆசிரியர் - Editor I
“தவளையும் தன் வாயால் கெடும்..” சுரேன் ராகவனுக்கும் இது பொருந்துமா..?

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பான தகவல்கள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவால் வெளியிடப் படும் என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிரு க்கின்றாா். 

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யம் மனி­தா­பி­மான நாகரிக பிரச்­சினை. இதி­லி­ருந்து ஒரு­போ­தும் நகர்ந்து செல்ல முடியாது என்று அரச தலை­வ­ருக்­குத் தொடர்ந்து வலியுறுத்தி வரு­கின்­றேன். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வு­க­ளின் தேவை­க­ளுக்கு செவி­ம­டுக்க வேண்­டி­யது அவசி­ய­மா­கும். 

ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் காணா­மல் ஆக்கப்பட்டோருக்கான அலு­வ­ல­கங்­களை நிறு­வு­வது அவசி­ய­மா­கும் என்­றார் ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு