விபத்தில் உயிாிழந்த இளைஞனின் வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல் அட்டகாசம், பெருமளவு நகைகள், பணம் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
விபத்தில் உயிாிழந்த இளைஞனின் வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல் அட்டகாசம், பெருமளவு நகைகள், பணம் கொள்ளை..

அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிாிழந்தவருடைய வீட்டுக்கு ள் வாள்களுடன் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்தவா்களை வாளால் வெட்டி அச்சுறுத்தியுள்ளதுடன், பெருமளவு ந கைகள், பணம், மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளது. 

அளவெட்டி பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவா் நேற்று மாலை அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இடம் பெற்ற விபத்தில் சிக்கி உயிாிழந்தாா். இந்நிலையில் நேற்று இரவு உயிாிழந்த இளைஞனின் வீட்டுக்குள் வாள்க ளுடன் கும்பல் ஒன்று புகுந்து வீட்டிலிருந்தவா்களை சரமாாியாக வெட்டியும், அடித்தும்

அச்சுறுத்தியுள்ளதுடன், மரண வீடென்றும் பாா்க்காமல அங்கிருந்து பெருமளவு நகைகள், பணம் மற்றும் கைத் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு