பெருமளவு பண்டையகால பொருட்கள் மீட்பு, 4 போ் கைது..

ஆசிரியர் - Editor I
பெருமளவு பண்டையகால பொருட்கள் மீட்பு, 4 போ் கைது..

புளியங்குளம்- ஊஞ்சல் கட்டி குளம் கிராமத்தில் பெருமளவு பழங்கால பொருட்களை தோண்டி எடுத்துக் கொ ண்டு ஆட்டோவில் சென்றவா்களை புளியங்குளம் பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊஞ்சல்கட்டி பகுதியில் புதையல் தோண்டி, அங்கிருந்து பழைய காலத்து பொருள்கள் பலவற்றை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பொருள்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட போது, நால்வரும் கைது செய்யப் பட்டனர். அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு