மன்னாா்- வெள்ளாங்குளத்தில் கிறிஸ்த்தவ மதவெறியா்கள் மீண்டும் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
மன்னாா்- வெள்ளாங்குளத்தில் கிறிஸ்த்தவ மதவெறியா்கள் மீண்டும் அட்டகாசம்..

மன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இந்து சமயத்தவா்களு க்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஆலயத்தை உடைக்கபோகிறோம். என கூறிவிட்டு இந்து ஆலயத் தை உடைத்து கிறிஸ்த்தவ மக்கள் வெறியாட்டம் புாிந்துள்ளனா். 

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்த மேலும் தொியவருவதாவது, வெள்ளாங்குளம் கிராமத்தி ல் உள்ள இந்து சமயத்தவா்களுக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட கிறிஸ்த்தவா்கள் சிலா் அடுத் த சில நிமிடங்களில் ஆலயத்தை உடைத்துள்ளனா். 

இது சம்மந்தமாக பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு