விவசாயிகள் செய்த வேலை, புகைமண்டலமாக மாறிய வவுனியா..!

ஆசிரியர் - Editor I
விவசாயிகள் செய்த வேலை, புகைமண்டலமாக மாறிய வவுனியா..!

வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் உள்ள வயல் நிலங்களில் அறுபடை நிறைவ டைந்துள்ள நிலையில், வயலுக்கு தீ வைத்ததால் வவுனியா நகரம் முழுவதும் புகை மண்டலத்தால் மூடப்பட்டது. 

பூந்தோட்டம் வீதியின் இருபக்கமும் அமைந்துள்ள வயல்வெளிகள் கடந்த சில நாள்களாக எரிக்கப்பட்டு வருகின்றது. வவுனியா வைத்தியசாலைக்குப் பின்பக்கமா அமைந்துள்ள வயல்வெளிகள் எரியூட்டபட்டமையால் 

பேருந்து நிலையப் பகுதி,எ9 வீதி என்பன புகைமூட்டமாக காட்சியளித்திருந்தன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு