காணி அபகாிப்புக்கு எதிராக கூடிய மக்கள், அரசு மீதும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதும் நம்பிக்கையில்லை..

ஆசிரியர் - Editor I
காணி அபகாிப்புக்கு எதிராக கூடிய மக்கள், அரசு மீதும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதும் நம்பிக்கையில்லை..

யாழ்.வலிகாமம் வடக்கில் கடற்படைமுகாம் அமைப்பதற்காக காணி சுவீகாிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இன்று காலை குறித்த பகுதியில் காணி உாிமையாளா்கள் கூடியிருந்தனா். 

232 ஏக்கா் காணியை வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குள் சுவீகாிப்பதற் கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா் மா வை சேனாதிராஜா மற்றும் பிரதமருடைய முயற்சியினால் அது நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய தினம் காணிகளுக்கு சொந்தமான மக்கள் குறித்த பகு தியில் கூடியிருந்தனா். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ.சே னாதிராசாவும் வருகைதந்திருந்தாா். 

எனினும் காணி அளவீட்டாளா்கள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை இதனால் சிறிது நேரத்தில் காணி உாிமையாளா்கள் அங்கிருந்து கலைந்து சென் றிருக்கின்றனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு