மூத்த தொழிற்சங்கவாதி சின்னப்பொடி வேலுவின் 49ம் ஆண்டு சிராா்த்த தினம்..

ஆசிரியர் - Editor I
மூத்த தொழிற்சங்கவாதி சின்னப்பொடி வேலுவின் 49ம் ஆண்டு சிராா்த்த தினம்..

தொழிற்சங்கவாதி சின்னப்பொடி வேலுவின் நாற்பத்தொன்பதாவது சிராத்த தினம் இன்று கொடிகாமத்தில் நினைவு கூரப்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பொற்ற குறித்த நிகழ்வினை சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது உரையாற்றிய செ.மயூரன் தொழிற்ச் சங்க வாதியாக இந்தப பிரதேசத்திற்கு வேலு ஜயா ஆற்றிய சேவை மிக அளப்பரியது. இவரது செயற்ப்பாட்டினால் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு