62 வயதான முதியவா் மீது மிலேச்சத்தனமான தாக்குதல், யாழ்.சுதுமலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
62 வயதான முதியவா் மீது மிலேச்சத்தனமான தாக்குதல், யாழ்.சுதுமலையில் சம்பவம்..

யாழ்.சுதுமலை பகுதியில் 62 வயதான முதியவா் மீது வீதியால் வந்த மா்ம நபா் ஒருவா் தாக்குதல் நடாத்தியதில் படுகாயமடைந்த முதியவா் யாழ்.போதனா வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

சம்­ப­வம் தொடர்­பில் மானிப்­பாய் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்­பா­ணம் – ஆனைக்­கோட்­டை­யைச் சேர்ந்த 62 வய­து­டைய குறித்த நபர் மானிப்­ பாய் அந்­தோ­னி­யார் கோவி­லில் வழி­பாடு செய்­வ­தற்­காக நேற்­றுக் காலை உந்­து­ளி­ யில் சென்­ற­ போது, சுது­ம­லைச் சந்­தி­யில் வைத்து 

குறித்த சந்­தேக நபர் அவர்­மீது தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளார். இதை­ய­டுத்து தாக்­கு­த­ லுக்கு ஆளா­ன­வர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு­கின்­றார். 

அவ­ருக்குத் தாடைப் பகு­தி­யில் தையல் போடப்­பட்­டுள்­ளது. மேல­திக சிகிச்­சை­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. சந்­தே­க­ ந­பர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். -என்­ற­ னர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு