வெட்டு காயங்களுடன் குடும்ப பெண் சடலமாக மீட்பு, நெழுக்குளம் பகுதியில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
வெட்டு காயங்களுடன் குடும்ப பெண் சடலமாக மீட்பு, நெழுக்குளம் பகுதியில் பரபரப்பு..

வவுனியா- நெழுக்குளம் பகுதியில் வெட்டு காயங்களுடன் கிணற்றிலிருந்து பெண் ஒ ருவாின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. 

அதே பகுதியை சோ்ந்த 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். அவருடைய கழுத்து பகுதியில் வெட்டு காயம் இருப்பதுடன், 

வீட்டின் உள்ளும் இரத்த கறைகள் படிந்துள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளதுடன், சம்ப வம் தொடா்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனா். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு