10 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய மூவா், மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் கஞ்சாவை மீட்டது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
10 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய மூவா், மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் கஞ்சாவை மீட்டது பொலிஸ்..

யாழ்.செம்மணி பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 போ் பொலிஸாரால் கைது செய்ய ப்பட்டிருக்கின்றனா். 

யாழ்.மாவட்ட புலனாய்வு பொறுப்பதிகாரி ஜெரோசன் தலமையிலான குழுவினர் இய க்கச்சியை சேர்ந்த மூவரைக் கைது செய்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. மூவரும் யாழ் ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு