கீாிமலையில் மாவட்டு வண்டி சவாாி..

ஆசிரியர் - Editor I
கீாிமலையில் மாவட்டு வண்டி சவாாி..

யாழ்.மாவட்ட சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் வலி.வடக்கு சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் கீரிமலை நகுலகிரி 

இளைஞர் கழகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தது.  

வலி. வடக்கின் சவாரி திடலான கருகம்பனை சீதாவளை சவாரித்திடலில் குறித்த போட்டி நடைபெற்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு