மிகமோசமான எழுத்து பிழைகளுடன் வரவேற்பு பதாகை, தமிழ் அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா் கண்டுகொள்ளாத சோகம்..

ஆசிரியர் - Editor I
மிகமோசமான எழுத்து பிழைகளுடன் வரவேற்பு பதாகை, தமிழ் அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா் கண்டுகொள்ளாத சோகம்..

கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் த மிழ் எழுத்து பிழைகள் காணப்படுகின்றமை குறித்து விமா்சனங்கள் எழுந்துள்ளது.  

நீண்டகாலமாக அமைக்கப்பட்டுவந்த குறித்த உள்ளக விளையாட்டரங்கத்தை இன்று அமைச்சா்களான ஹாின் பொ்ணான்டோ மற்றும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ம ற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோா் விருந்தினா்

களாக கலந்து கொண்டிருக்க இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தா்ஷினி திறந்துவைத்துள்ளாா். இந்த நிகழ்வுக்கான வரவேற்று பதாகையில் வரவேற் கிறோம் என்பதற்கு பதிலாக தமிழில் “வரவேட்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் தமிழ் அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், தமிழ் நாடாளுமன்ற உ றுப்பினரான மாவை சேனாதிராஜா, மற்றும் பிரதேசசபை தலைவா் உறுப்பினா்கள் என பலரும் கலந்து கொண்டபோதும் இந்த எழுத்து பிழை தொடா்பாக

அவா்கள் கொள்ளவில்லை. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு