போலி விமான சீட்டு விநியோகித்தவா் கைது, பல லட்சம் பணத்தை சுருட்டியது தொடா்பில் விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
போலி விமான சீட்டு விநியோகித்தவா் கைது, பல லட்சம் பணத்தை சுருட்டியது தொடா்பில் விசாரணைகள் தீவிரம்..

போலி விமான சீட்டை விநியோகித்த தனியாா் விமான சீட்டு நிறுவனத்தின் உாிமை யாளாா் பாதிக்கப்பட்டவா்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய் யப்பட்டுள்ளாா். 

சுமார் 14 வரை­யான போலி விமா­னப் பய­ணச்­சீட்டை விநி­யோ­கித்து வாடிக்­கை­யா­ ளர்­க­ளி­டம் இவர் பண­மோ­ச­டி­யில் ஈடு­பட்­டுள்­ளார். குறிப்­பிட்ட நபர் வானூர்­திப் பய­ ணச் சீட்­டுக்­களை இங்­கி­ருந்து 

பதிவு செய்து சரி­யான தக­வல் பிர­கா­ரம் பய­ணி­க­ளி­டம் விநி­யோ­கித்­துள்­ளார். இருப்­ பி­னும் பய­ணி­கள் விமான நிலை­யத்­தில் பய­ணச் சிட்­டையை ஒப்­ப­டைத்­த­போது அத ற்­கான முன் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை என நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

விட­யத்தை யாழ்ப்­பா­ணம் பொலி­ஸா­ரி­டம் முறை­யிட்ட பாதிக்­கப்­பட்­டோர் தமக்­கான பய­ணச் சீட்­டுப் பெறு­ம­தி­யினை பெற்­றுத் தரு­மா­றும் கோரி­யுள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு