வீதியை கடக்க முயன்ற பெண் மீது வாகனம்மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I
வீதியை கடக்க முயன்ற பெண் மீது வாகனம்மோதி விபத்து..

யாழ்.மிருசுவில் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முயன்ற பெண் மீ து வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

தலையில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் சந்தியில் இடம்பெ ற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு