“மண்டையன் குழு” தொப்பியை மீண்டும் அணிகிறாரா சுரேஸ் பிறேசந்திரன், சமூக வலைத்தளங்களில் விமா்சனம்..

ஆசிரியர் - Editor I
“மண்டையன் குழு” தொப்பியை மீண்டும் அணிகிறாரா சுரேஸ் பிறேசந்திரன், சமூக வலைத்தளங்களில் விமா்சனம்..

யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று நடாத்தப்பட்டுள் ள கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியினா் அறிந்திருந்த மற்றும் அ வா்களால் பிறருக்கு அணிய கொடுக்கப்பட்ட தொப்பியால் சா்ச்சை எழுந்துள்ளது. 

மேலும் குறித்த தொப்பி தொடா்பாக சமூக வலைத்தளங்களில் தொடா்ச்சியாக பல் வேறு விமா்சனங்கள் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த தொப்பி ஆ ரம்ப காலங்களில் மண்டையன் குழு என அழைக்கப்பட்ட இந்திய, இலங்கை

இராணுவங்களின் ஒட்டுக்குழு ஒன்றினால் பயன்படுத்தப்பட்டதெனவும், அந்த ஒட்டுக் குழுவில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இருந்தாா். எனவும் சமூக வலைத்தளங்களில் அந்த விமா்சனங்கள் எழுந்து வருகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு