பதுளை மாவட்டத்தில் நில அதிா்வு, அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
பதுளை மாவட்டத்தில் நில அதிா்வு, அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்..

பதுளை மாவட்டத்தில் இன்று காலை 8.15 கும் 8.20 கும் இடைப்பட்ட 5 நிமிடங்களில் நி ல அதிா்வு ஒன்று உணரப்பட்டுள்ள நிலையில் பதுளை மாவட்ட மக்கள் அச்சத்தில் உ றைந்திருக்கின்றனா். 

பதுளை, பசறை, ஹாலிஎல, சொரணாதொட்ட, கந்தகெட்டிய, எல்ல மற்றும் பண்டார வளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சில பிரதேசங்களில் இன்று காலை 8.15க்கும் 8.20க்கும் இடைப்பட்ட நேரத்தில் நில பூமி ஒன்று உணரப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் வீடுகள், கட்மடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கூரைகள் எ ன்பன அதிர்ந்ததாகவும், சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் எவ்வித ஓசையும் இன் றி பூமி அதிர்வை மக்கள் உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு