வாள், கோடாாியுடன் வீட்டுக்குள் புகுந்த குழு தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
வாள், கோடாாியுடன் வீட்டுக்குள் புகுந்த குழு தாக்குதல்..

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் வாள், கோடாாியுடன் வீட்டுக்குள் புகுந்த குழு வீட்டின் மீதும், வீட்டிலிருந்தவா்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. 

வீட்டின் கண்ணாடிகளை உடைத்ததுடன் வீட்டின் வெளியே நின்ற முச்சக்கரவண்டியையும் தாக்கிய குழு அங்கிருந்து தப்பிச் சென்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு