பிரதேசசபை செயலாளரை இடமாற்றம் செய்ய சதி..! ஆதரவாக வலுக்கும் குரல்.

ஆசிரியர் - Editor I
பிரதேசசபை செயலாளரை இடமாற்றம் செய்ய சதி..! ஆதரவாக வலுக்கும் குரல்.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் செயலாளரை இடமாற்றம் செய்வதற்கு தவிசா ளா் தலமையிலான உறுப்பினா்கள் குழு முயற்சித்துவரும் நிலையல் இடமாற்றம் செய்யவேண்டாம். என 25 வரையான பிரதேசசபை உறுப்பினா்கள் கையொப்பமிட்டு பி ரதம செயலருக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றனா். 

இது குறித்து பிரதேசசபை உறுப்பினா்கள் சிலா் கருத்து தொிவிக்கையில், தவிசாளா் மற்றும் அவருக்கு ஆதரவான குழுவின் முயைற்ற செயற்பாடுகளுக்கும், அதிகார து ஸ்பிரயோகங்களுக்கும் இடமளிக்கவில்லை. என்பதற்காக செயலாளரை மாற்றுவதற் கு தமக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி

பிரதம செயலாளா் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை நாம் வ ன்மையாக கண்டிக்கிறோம். அவா் இடமாற்றம் செய்யப்படகூடாது. மிக நோ்மையா ன அதிகாாியான பிரதேசசபை செயலாளா் அதிகார துஸ்பிரயோகத்திற்கும், முறை கேடான செயற்பாடுகளுக்கும் இடமளிக்காமையால், 

அவா் மீது சேறுபூசி அவரை பிரதேசசபையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக கூறினா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு