பருத்துறை- மந்திகையில் தனக்கு தானே தீ மூட்டிய இளைஞன்..

ஆசிரியர் - Editor I
பருத்துறை- மந்திகையில் தனக்கு தானே தீ மூட்டிய இளைஞன்..

யாழ்.பருத்துறை மந்திகை பகுதியில் இன்று காலை நபா் ஒருவா் மண்ணெண்னை ஊ ற்றிக் கொண்டு தனக்கு தானே தீ மூட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் யாழ். பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக அயலவர்கள் மூலம் நோயாளர் காவு வண்டியில் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு