யாழ்.தீவகத்திலிருந்து தொடரும் கடத்தல், பொலிஸ் காவலரண்களை அமைக்க கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகத்திலிருந்து தொடரும் கடத்தல், பொலிஸ் காவலரண்களை அமைக்க கோாிக்கை..

யாழ்.வேலணை உள்ளிட்ட தீவக பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைக ளை கட்டுப்படுத்த அராலி மற்றும் வங்களாவடி பகுதிகளில் பொலிஸ் காவலரண்கள் அமைக்குமாறு கோாிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

வேலணை பிரதேசசபையினா் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபாிடம் கோாிக் கை விடுத்திருக்கின்றனா்.  காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில் 

தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு