ஆடு ஒன்றை திருடிச் சென்றுவிட்டாராம் யாழ்.மாநகர முதல்வா், இது என்னடா புது புரளி..?

ஆசிரியர் - Editor I
ஆடு ஒன்றை திருடிச் சென்றுவிட்டாராம் யாழ்.மாநகர முதல்வா், இது என்னடா புது புரளி..?

யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனோல்ட் தனது வட்டாரத்திற்கு வந்து சென்றத ன் பின்னா் ஆடு ஒன்று காணாமல்போயுள்ளதாக கூறிய மாநகரசபை உறுப்பினா் ஒரு வா் முதல்வா் ஆடு திருடினாா் என தான் கூறவில்லை எனவும் நகைச்சுவயைாக கூறி யிருக்கின்றாா். 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வில் ஈபிடிபி கட்சியின் பெண் உறுப் பினர் ஒருவர், வேலை நிமித்தம் எமது வட்டாரத்துக்கு முதல்வர் வந்து சென்றார். அவர் எமது வட்டாரத்துக்கு வரும் பொது எமக்கு அறிவித்து இருந்தால் 

எமது பிரதேசத்தில் உள்ள குறைபாடுகளை அவருக்கு இனம் காட்டி இருப்போம். ஆ னால் அவர் சென்று விட்டார். அதன் பின்னர் ஓர் ஆட்டையும் காணவில்லை. அவர் வந்த பின்னர் தான் அதைக் காணவில்லை. 

அவர் தான் அதனை எடுத்து சென்றார் என்று நான் சொல்லவில்லை என்று சிரித்த படியே சபையில் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு