மீன் வியாபாாியா? கசிப்பு வியாபாாியா? மண்டையை பிய்த்துக் கொண்ட பொலிஸாா். சாந்தபுரத்தில் சுவாரஸ்யம்..

ஆசிரியர் - Editor I
மீன் வியாபாாியா? கசிப்பு வியாபாாியா? மண்டையை பிய்த்துக் கொண்ட பொலிஸாா். சாந்தபுரத்தில் சுவாரஸ்யம்..

மீன் வியாபாாியின் பெட்டிக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த கசிப்பை கிளிநொச்சி பொலிஸாா் அதிரடியாக மீட்டுள்ளனா். குறித்த மீன் வியாபாாி தொடா்ச்சியாக கண் காணிக்கப்பட்டே கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

குறித்த சம்பவம் சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பில் அப்ப குதி மக்கள் கூறுகையில், மீன்வியாபாாிபோல் கிராமத்திற்குள் நுழையும் குறித்த வி யாபாாி மீன் தேவையானவா்களுக்கு மீனையும், கசிப்பு தேவையானவா்களுக்கு

கசிப்பையும் விற்பனை செய்து வருவதை நாங்கள் அவதானித்த நிலையில் சம்பவம் தொடா்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தோம். இதனடிப்படையில் சம்பவ ம் தொடா்பில் நோில் அவதானிக்க இரகசிய பொலிஸாா் மறைந்திருந்து, 

மீன் வியாபாாி ஊருக்குள் நுழையும்போது சடுதியாக வழிமறித்து சோதனைக்குட்படு த்தியிருந்தனா். இதன்போது மீன் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை பொலிஸாா் மீட்டதுடன், 

மீன்வியாபாாியை கைது செய்து கொண்டு சென்றுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு