மகாவலி எதிர்ப்பு போராட்டத்திற்கு செல்ல யாழில் பேருந்து ஏற்பாடு
நாளை (28) முல்லைத்தீவில் நடைபெறும் மகாவலி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்வோரிற்காக போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி பூநாரி மடத்தடியில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்று ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.