பிரான்சில் இருந்து மானிப்பாய் வந்தவர் மயங்கி வீழ்ந்து மரணம்!

ஆசிரியர் - Admin
பிரான்சில் இருந்து மானிப்பாய் வந்தவர் மயங்கி வீழ்ந்து மரணம்!

பிரான்­சி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தனது தாயா­ரின் வீட்­டுக்கு வந்­த­வர், நேற்­றுத் திடீ­ரென மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளார். 

சுது­மலை தெற்கு மானிப்­பாய் சேர்ந்த ஜோசெப் அருள்­தாஸ் (வயது-–38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தவராவார். சில தினங்­க­ளுக்கு முன்­னர் இலங்கைக்கு வருகை தந்­த­வர், தனது தாயா­ரின் வீட்­டில் தங்­கி­யுள்­ளார். 

வீட்­டில் நேற்­றுத் தேநீர் குடித்து விட்டு இருந்த போது மயங்கி வீழ்ந்­துள்­ளார். உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட போதும், அவர் மரணமானார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு