கைதடியில் முகமூடி நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல்!

ஆசிரியர் - Admin
கைதடியில் முகமூடி நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல்!

கைதடி தெற்­கில் உள்ள வீடொன்­றுக்­குள் நேற்றிரவு 8 மணி­ய­ள­வில் புகுந்த இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஹைஏஸ் வாக­னத்தை அடித்து நொருக்­கிச் சேதப்­ப­டுத்­தி­னர். 

வாக­னத்­தைத் தீயிட முயன்­ற­போது வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் சுதா­ரித்­துக் குரல் எழுப்­பி­யதை அடுத்து அவர்­கள் தப்­பி­யோ­டி­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

4 மோட்­டார் சைக்­கி­ளில் முகங்­களை மறைத்­த­வாறு வந்­த­வர்­களே தாக்­கு­தல் நடத்­தி­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்டு அவர்­கள் சம்­பவ இடத்­துக்கு வந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு