யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மின்தடை!

ஆசிரியர் - Admin
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மின்தடை!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் தாவடிப் பிள்ளையார் கோயிலடி, வன்னியசிங்கம் வீதி, தாவடி பாடசாலை லேன், பத்தானை, யுவசக்தி வீதி, அண்ணாமலை வீதி, சுதுமலை, மலைவேம்படி, சின்மயாபாரதி பாடசாலை வீதி, மாப்பியன் வீதி, கூளாவடி, வலந்தலை , நடுத்தெரு, கசூரினா பீச், கருங்காலி, மருதபுரம், ஆலடி, சிவகாமி அம்மன் கோவிலடி, மட்டுவில், வாகையடி, கைதடி, கைதடிச் சந்தி, கைதடி-கோப்பாய் வீதி, கைதடி வடக்கு, கைதடி கிழக்கு, கைதடி யுனைரட் மோட்டர்ஸ், கைதடி நுணாவில் நாராயண ஹார்ட்வெயார், நவபுரம், கள்ளிநகர், நாவற்குழிச் சந்தி, நாவற்குழி-கேரதீவு வீதி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, கோகிலாக்கண்டி, தனங்கிளப்பு, அறுகுவெளி, Sanken contruction ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு