யாழ்.சுழிபுரம்-காட்டுப்புலம் பகுதியில் பாடசாலை மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..
யாழ். சுழிபுரம்- காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவி ஒருவா் அப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளா்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றள்ளது. குறித்த மாணவி அதே பகுதியை சோ்ந்த சிவநேஸ்வரன் றெஜினா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.