யாழ்.சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை...

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை...

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கைதிகள் ன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஷேச பணிப்பின் பெயரில் வெசாக் தினத்தை முன்னிட்டு 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு