வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டதை கண்டித்து நல்லை ஆதீனம் முன் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டதை கண்டித்து நல்லை ஆதீனம் முன் போராட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய மகா லிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று பிற்பகல் நல்லூர் - நல்லை ஆதினம் முன்பாக சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், 

சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார், மத குருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு