யாழ்.நாவலர் கலாச்சார மண்டபம் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் உறுப்பினர்கள் மகஜர் கையளிப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவலர் கலாச்சார மண்டபம் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் உறுப்பினர்கள் மகஜர் கையளிப்பு!

யாழ்.மாநகரசபை ஆளுகையின் கீழ் இருந்த நாவலர் கலாச்சார மண்டபத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மத்திய அரசாங்கத்திற்கு வழங்கியதை கண்டித்து யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். 

இன்று காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்ற யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தலைமையிலான குழுவினர் குறித்த மகஜரை கையளித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு