யாழ்.கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் கோர விபத்து! ஹயஸ் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே பலி...

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் கோர விபத்து! ஹயஸ் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே பலி...

யாழ்.கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாகஇடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு