சீன டீசல் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகம்! விவசாயிகளுக்கு இலவசம்...

ஆசிரியர் - Editor I
சீன டீசல் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகம்! விவசாயிகளுக்கு இலவசம்...

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு 4.3.2023 தொடக்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. 

புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லிட்டர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.

இதன்போது 630 விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கான டீசல் வழங்கப்படுகிறது12 தொடக்கம் 60 பரப்பு வரையிலான விவசாயிகளுக்கே வழங்கப்படுகின்றன.

வழங்கப்பட்ட டிசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு