யாழ்.அச்சுவேலி - பத்தமேனியில் வீட்டு வேலி தகரங்களை வெட்டி சேதப்படுத்திய இனந்தொியாத நபர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி - பத்தமேனியில் வீட்டு வேலி தகரங்களை வெட்டி சேதப்படுத்திய இனந்தொியாத நபர்கள்..

யாழ்.அச்சுவேலி - பத்தமேனி பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள வீடுகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தடிகள், வாள்கள் போன்றவற்றுடன் வந்த இனந்தொியாத நபர்கள் வீட்டு வேலி தகரங்களை வெட்டியும் அடித்தும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு