யாழ்.சாவகச்சோியில் காணி உரிமை தகராறினால் JCB இயந்திரத்தை பயன்படுத்தி வீட்டை இடித்த கும்பல்! பெண் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் காணி உரிமை தகராறினால் JCB இயந்திரத்தை பயன்படுத்தி வீட்டை இடித்த கும்பல்! பெண் உட்பட இருவர் கைது..

காணி உரிமை பிரச்சினையில் வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் சாவகச்சோி நகரில் இன்று இடம்பெற்றுள்ளது. 

JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த வீடு உடைக்கப்பட்டுள்ளது. காணி உரிமைப் பிரச்சினையே சம்பவத்திற்கான காரணம் 

என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உடைக்க பயன்படுத்திய JCB இயந்திரத்தையும் சந்தேக நபர்களையும் நீதிமன்றம் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு