யாழ்.எழுதுமட்டுவாள், சுழிபுரம் பகுதிகளில் பெருமளவு கஞ்சா மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுதுமட்டுவாள், சுழிபுரம் பகுதிகளில் பெருமளவு கஞ்சா மீட்பு!

யாழ்.எழுதுமட்டுவாள் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமார் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டனர். 

குறித்த கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், 

அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை சுழிபுரம் காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 

50 கிலோ கேரள கஞ்சாவை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் 

மேற்படி கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு