யாழ்.சுன்னாகத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் விசமிகளால் தீக்கிரை!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் விசமிகளால் தீக்கிரை!

யாழ்.சுன்னாகம் - உடுவில் டச்சு வீதியில் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் துரைராசா கிரிதரன் என்பவரின் வாகனமே தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை கொழுத்திவிட்டு வாகனத்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு