யாழ்.நல்லுார் மந்திரிமனை இடிந்து விழும் நிலையில்! பொதுமக்கள் நுழையவேண்டாம் என எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் மந்திரிமனை இடிந்து விழும் நிலையில்! பொதுமக்கள் நுழையவேண்டாம் என எச்சரிக்கை..

யாழ்.நல்லுாரில் அமைந்துள்ள மந்திரி மனைக்குள் நுழையவேண்டமாம். என தொல்லியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. 

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. 

இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு