யாழ்.உரும்பிராய் ஞான வைரவர் அறக்கட்டளையினால் சுமார் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் ஞான வைரவர் அறக்கட்டளையினால் சுமார் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு...

யாழ்.உரும்பிராய் ஞான வைரவர் அறக்கட்டளையினால் சுமார் 300 மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது. 

ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டதுடன் 

சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு