யாழ்.நீர்வேலியில் ரோந்து சென்ற இராணுவத்தினருடன் தர்க்கம்! இரு இளைஞர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் ரோந்து சென்ற இராணுவத்தினருடன் தர்க்கம்! இரு இளைஞர்கள் கைது..

யாழ்.நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருடன் மதுபோதையில் தர்க்கம் புரிந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரோந்து சென்ற இராணுவத்தினரின் துவிச்சக்கர வண்டிகளுக்கு குறுக்கே மோட்டார் சைக்கிளை விட்டு தர்க்கம் புரிந்துள்ளனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய கோப்பாய் பூதர்மடம் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு