யாழ்.உரும்பிராய் சந்தியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் சந்தியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 3 பேர் கைது!

யாழ்.உரும்பிராய் சந்தியில் பொது இடத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 3 பேர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும்,

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு