நீராட சென்றவர் சடலமாக மீட்பு! கிளாலியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
நீராட சென்றவர் சடலமாக மீட்பு! கிளாலியில் சம்பவம்...

கிளாலி பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்றிருந்த குடும்பஸ்த்தர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிளாலி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியான் பீரிஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு