யாழ்.காரைநகா் பிரதான வீதியில் திடீரென வீசிய புழுதி புயல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகா் பிரதான வீதியில் திடீரென வீசிய புழுதி புயல்..

யாழ்.காரைநகா் பிரதான வீதியில் மாலை 4 மணியளவில் திடீரென புழுதி புயல் வீசியுள்ளது. இதனால் வீதியால் சென்ற மக்கள் சிறிது நேரம் அசௌகாியத்திற்குள்ளாகினாா்கள். 

மேற்படி புழுதி புயல் குறித்து அங்கிருந்த ஊடகவியலாளா் ஒருவா் கூறுகையில், திடீரென பலத்த காற்று வீசியது இதனா ல் கடல் வற்றியுள்ள பகுதியிலிருந்து புழுதி மண்ணடலம் கிளம்பியது. 

இதனால் வீதி மறைக்கப்பட்டது. வாகன சாரதிகள் தமது வாகனங்களின் மின் விளக்குகளை ஒளிர விட்டபடி பயணித்த மையை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

மேலும் இந்த புழுதி புயல் சில நிமிடங்கள் வீசி பின்னா் தணிந்தது என கூறியுள்ளனா். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு