சுன்னாகம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு..

ஆசிரியர் - Editor I
சுன்னாகம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு..

சுன்னாகம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞ னுடைய சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மல்லாகம் சகாயமாதா ஆலயத்தி ல் இடம்பெற்ற குழப்பத்தில் மல்லாகம் பகுதிய சேர் ந்த பா.சுதர்ஷன் உயிரிழந்தார்.

அவரது சடலம் பிரதேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்

இன்று மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. மேலும் குறித்த இளைஞனின் முது கு புறமாக புகுந்த துப்பாக்கி ரவை

சுவாச பையை சேதப்படுத்தி நெஞ்சு வழியாக வெ ளியேறியுள்ளது. இதனால் உண்டான அதிக இரத்த போக்கே மரணத்திற்கு காரணம்.

என மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு