வாள்வெட்டு குழுவை 6கிலோ மீற்றர் துரத்தி சென்ற பொலிஸார், இருவரை கைது செய்தனர்..

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு குழுவை 6கிலோ மீற்றர் துரத்தி சென்ற பொலிஸார், இருவரை கைது செய்தனர்..

கொடிகாமம் பேருந்து நிலையத்தில் வாள்களுடன் நின்ற இளைஞர் குழு ஒன்றை கொடிகாமம் பொலி ஸ் நிலைய புலனாய்வு பொலிஸார் துரத்தி சென்று கைது செய்துள்ளார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவ தாவது,

கொடிகாமம் பேரூந்து நிலைத்தில் வாள்களுடன் மோதல் ஒன்றுக்கு தயாரான நிலையில் இளைஞர் குழு ஒன்று நின்றுள்ளது. இதனை அவதானித்த பொலிஸ் புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செ ய்ய முயன்றவேளை அவர்கள் தப்பி செல்ல முயன் றுள்ளனர்.

இவர்களை சுமார் 6கி.மீ தூரம் வரை துரத்திச் சென்று இருவரை கைக் கோடாரி மற்றும் வாளுடன் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு