எல்.பி.எல் இறுதிப்போட்டி சற்று முன் ஆரம்பம்!! -களத்தடுப்பை தெரிவு செய்த ஜப்னா கிங்ஸ்-

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் இறுதிப்போட்டி சற்று முன் ஆரம்பம்!! -களத்தடுப்பை தெரிவு செய்த ஜப்னா கிங்ஸ்-

எல்.பி.எல் ரி-20 மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிப்போட்டிக்கான நிகழ்வுகள் சற்றுமுன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று நடைபெறும் எல்.பி.எல் இருதிப் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணியும், அஞ்சலோ மத்தியுஸ் தலைமையிலான கொழும்பு ஸ்ரார் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சற்று முன் நடந்த நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு