பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு, தவறு நடக்கவில்லை உறுதிப்படுத்துகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு, தவறு நடக்கவில்லை உறுதிப்படுத்துகிறது பொலிஸ்..

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பு ல்லுக்குளத்திற்கு அருகில் மீட்கப்பட்ட பாட சாலை சீருடை தொடர்பில் எந்தவிதமான முறைப்பாடுகளும் இல்லை.

மேலும் குறித்த சீருடை அண்மையில் இடம்பெற்ற மாகாண விளையாட்டு விழாவில் த வறவிடப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இன்று காலை மீட்கப்பட்ட மாணவியின் சீருடையில் பாடசாலை கழுத்து பட்டியும் கா ணப்பட்டுள்ளது. அந்த கழுத்து பட்டியை கொண்டு பாடசாலையுடன்

தொடர்பு கொண்டபோது அவ்வாறு மாணவிகள் எவருக்கும் எந்த பிரச்சினையும் இ ல்லை எனவும் அண்மையில் இடம்பெற்ற மாகாண விளையாட்டு போட்டியில்

கலந்து கொண்ட மாணவிகளால் கைவிடப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு