யாழ்.நகரில் விதியோரமாக கிடந்த மாணவியின் சீருடையால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் விதியோரமாக கிடந்த மாணவியின் சீருடையால் பதற்றம்..

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கும் புல்லுக்குளத்திற்க்கும் இடையில் வீதியோரமாக உள்ள மரத்தடியில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சீருடை உட்பட சில உடமைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட உடமைகள் அச்சுவேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவருடையது என்றும், சீருடை, உள்ளாடைகள், பாடசாலை கழுத்து பட்டி, செருப்பு, உட்பட சில உடமைகள் மீட்கப்பட்டுள்ளது என யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு