விலைவாசி அதிகரிப்பை கண்டித்து யாழில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
விலைவாசி அதிகரிப்பை கண்டித்து யாழில் போராட்டம்..

அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விலை உயர்வு, வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  காலை 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக  இடம்பெற்று ள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் அரசாங்கம் பொருட்களின் வி லையை அதிகரித்தமை மற்றும் வரி அதி கரித்தமை போன்றவற்றுக்கு எதிராக மக் கள் கோஷங்களை எழுப்பியதுடன்,

விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக பதாகைகளை தாங்குய வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு