மீள்குடியேறும் மக்களை சந்தித்தார் மாவை சேனாதிராஜா..

ஆசிரியர் - Editor I
மீள்குடியேறும் மக்களை சந்தித்தார் மாவை சேனாதிராஜா..

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்புவலயத்தி ற்குள்ளிருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டு ள்ள பகுதிகளை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மா வை சோ.சேனாதிராஜா நேரில் பார்வையிட்டுள்ளா ர்.

குறித்த பகுதிகளிக்கு நேற்று நேரில் விஜயம் செய் த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மீள்குடியேறிவரும் மக்களை சந்தித்து மக்களின் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தார். தொடர்ந்து மீ ள்குடியேற்ற பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவி ருத்தி வேலைகளையும் நேரில் ஆராய்ந்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு